கோயம்புத்தூர், தமிழ்த்துறை-பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி (த.),
கோயம்புத்தூர், மொழித்துறை- இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.),
தஞ்சாவூர், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் ,
மலேசியா, கிளாசிகல் மொழிகள் நிறுவனம் பி.எல்.டி, பிரான்சு
கல்பனா கலை மற்றும் படைப்பு அகாடமி,
இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்
ஆகியன இணைந்து நடத்தும்
பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக் கட்டுரை எழுதுதல்
(Writing a research paper in an international standard)
இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்
நாள்:14.08.2021
நேரம்: முற்பகல் 10.00 மணி
நிகழவுள்ளது. இப்பயிலரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு செய்தல் அவசியம்.
முன்பதிவு செய்ய :-
மின்சான்றிதழ் உண்டு.
நன்றி
அனைத்து நிறுவனங்களுக்கும்
அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும்
தொடர்புக்கு - 9597536324
குறிப்பு
மேலே குறிப்பிட்டுள்ள இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் உலகளவில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கான ஒத்திகை.
நல்ல தலைப்பு நானும் கலந்து கொண்டேன் அருமையான சொற்பொழிவு இதுவரையில் யாரும் முன்னெடுத்த ஒரு முன்னெடுப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு