பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக் கட்டுரை எழுதுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக் கட்டுரை எழுதுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக் கட்டுரை எழுதுதல் (Writing a research paper in an international standard)


கோயம்புத்தூர், தமிழ்த்துறை-பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி (த.),  
கோயம்புத்தூர், மொழித்துறை- இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), 
தஞ்சாவூர், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் , 
மலேசியா, கிளாசிகல் மொழிகள் நிறுவனம் பி.எல்.டி, பிரான்சு 
கல்பனா கலை மற்றும் படைப்பு அகாடமி, 
இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் 
ஆகியன இணைந்து நடத்தும்

பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக் கட்டுரை எழுதுதல் 
(Writing a research paper in an international standard)

இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்

நாள்:14.08.2021 

நேரம்: முற்பகல் 10.00 மணி

நிகழவுள்ளது. இப்பயிலரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு செய்தல் அவசியம்.

முன்பதிவு செய்ய :- 

மின்சான்றிதழ் உண்டு.

நன்றி
அனைத்து நிறுவனங்களுக்கும்
அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும்
தொடர்புக்கு - 9597536324


குறிப்பு 
மேலே குறிப்பிட்டுள்ள இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் உலகளவில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கான ஒத்திகை.