அபிராமி அந்தாதி - அபிராமிபட்டர்
அனைத்தும் வசமாக
கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின,
பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும்,
அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்து என்முன் நிற்கவே.