பெருங்கற்காலத்தைச் சார்ந்த இடங்கள் - தயிர்ப்பாளையம், பேரோடு Megalithic Places - Sithode, Thayirpalayam, Perodu Erode Distric
கொடுமணலுக்கு இணையான இடம் தான் தயிர்ப்பாளையம், பேரோடு
இங்கு பல நிறஙடகளில் பாறைகள் கிடைத்துள்ளன. இது போன்ற பாறைகளில் இருந்துதான் பெருங்கற்காலத் தமிழ்ச் சமூக மக்கள் அவர்களுக்குத் தேவையான வேட்டைக் கருவிகலை உருவாக்கிருக்க வேண்டும்
மேலும் இது போன்ற பாறைகளில் இருந்துதான் கல்மணி பாசிகளையும் உருவாக்கியிருக்க வேண்டும். கொடுமணல் இதற்குச் சான்று.
முனைவர் ந.இராஜேந்திரன்
நல்ல பதிவு
பதிலளிநீக்கு