திங்கள், 17 ஆகஸ்ட், 2020

தமிழ்ச் சமூக வரலாற்றில் கொடுமணல் : நினைவிடம்

தமிழ்ச் சமூக வரலாற்றில் கொடுமணல் : நினைவிடம்

கொடுமணல் தமிழர் வரலாற்றை மீள்கட்டமைப்புச் செய்ய மிக முக்கியமான இடம். தமிகத்தில் 150 க்கும் மேல்  அகழாய்வுகள் நடத்தப்பெற்றுள்ளன. ஆனால்,  கொடுமணலில் நடத்தப்பெற்ற அகழாய்வில்தான் அதிகமான குறியீடகள்   கண்டெடுக்கப்பெற்றன. அதற்குப் பிறகுதான் ஆய்வாளர்களின் கவனம் குறியீடுகள் பக்கம் திரும்பியது என்றால் அது மிகையாகாது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading